இஸ்லாத்தை ஏற்ற இங்கிலாந்து பெண்மணி..!

இஸ்லாத்தை ஏற்ற இங்கிலாந்து பெண்மணி..!

2024-04-25T00:15:34

மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந் தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்! (அவ்வாறு செய்வதனால் மட்டுமே) நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான்.

மதுவுடன் சல்லாபம்..!வாழ்வில் தள்ளாட்டம்.!!

மதுவுடன் சல்லாபம்..!வாழ்வில் தள்ளாட்டம்.!!

2024-04-24T00:10:44

மெல்ல தன் கால் பரப்பி, மதியிழக்கச் செய்து பல மாது மேல் அவாவுரச் செய்வது மது. மீளாத்துன்பம் தந்து மாச்சர்ய வதனம் தேடும் இலக்கணம் பெற்றது அது.தன்னிடம் உள்ள பராக்ரமதால், மாற்றான் குட்டிiயையும் தீண்டச் சொல்லும்,யார் சொல்லும் கேளா அது ஒரு செவிட்டுக் காது. அதன்பால் வீழ்ந்துவிட்ட நபருக்கு வாழ்வில் நிம்மதி ஏது..?

ஆஷூரா-வின் அரிய பலன்கள்…!

ஆஷூரா-வின் அரிய பலன்கள்…!

2024-04-22T23:23:19

இந்த மாதத்தில்தான் ஆஷூரா என்றழைக்கப்படும் சிறப்பான நாள் ஒன்று உள்ளது. ஆம் அது முஹர்ரம் 10 வது நாளாகும். ஆனவக்காரன் பிர்ஆவ்னிடமிருந்து இறைத்தூதர் நபி மூஸா (அலை) அவர்களையும், அவர்களை பின்பற்றிய முஸ்லிம்களையும் அல்லாஹ் தன் வல்லமையால் காப்பாற்றிய நாள்தான் இந்த 10 வது நாள்.

புலம் பெயர்தலின் புனித வரலாறு!

புலம் பெயர்தலின் புனித வரலாறு!

2024-04-21T23:13:23

வெறுமனே அழைப்பிதழ்களில் போடுவதற்கும்.., பீடை மாதம் உள்ளிட்ட அநாச்சார வகையிலான மூடப்பழக்கங்களை வெளிப்படுத்தவும் மட்டுமே பயன்படுத்தப்படும் ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய புத்தாண்டின் மகத்துவம் என்ன..? புலம்பெயர்தலின் உன்னத வெளிப்பாட்டை படம் பிடித்துக் காட்டும் இந்த வரலாற்று நிகழ்வை அறிவது மிக முக்கியம்!

காட்டு ஓநாயும் ஒருசில ஆட்டுக்குட்டிகளும்..!

காட்டு ஓநாயும் ஒருசில ஆட்டுக்குட்டிகளும்..!

2024-04-20T22:06:54

அதிகார போதையும், ஆதிக்க மனப்பான்மையும் மனிதனை மிருகமாக்கிடும் கள்ளத்தனங்கள்..! நரமாமிச வேட்டையாடும் களங்கள்..! அவற்றை ஆகுமானவர்கள் அடைந்திட தேவை நற்கரங்கள்..! மிருக வேட்டை மனிதர்கள் வேட்டையாடப்பட வேண்டிய தருணங்கள்..!

இஸ்லாமிய வங்கி & இஸ்லாம் அல்லாத வங்கி வீட்டுக் கடன்..!

இஸ்லாமிய வங்கி & இஸ்லாம் அல்லாத வங்கி வீட்டுக் கடன்..!

2024-04-19T21:11:32

– சகோதரி உம்மு ஜைனப் யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் […]

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-9

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-9

2024-04-18T20:37:01

அலிஃப். லாம். மீம். இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும். அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். – திருக் குர்ஆன்

ஹஜ்ஜின் வரலாறு..!

ஹஜ்ஜின் வரலாறு..!

2024-04-17T19:49:37

அவனியில் எங்கும் காண முடியா ஓர் உன்னத மாநாடு..! சகோதரத்துவத்தின் அத்தகு உச்சி மோர்தலால், சாத்தானிய சக்திகளுக்கு வேட்டு..! இறைஉவப்பின் இந்த தாத்பர்ய சங்கமத்துக்கு ஈடு ஏது..?

மாறியது நெஞ்சம்.,! மாற்றியது இஸ்லாம்..! -1

மாறியது நெஞ்சம்.,! மாற்றியது இஸ்லாம்..! -1

2024-04-16T19:14:52

தமிழகத்தில் ஓசைப்படாமலேயே இஸ்லாத்தை உணர்ந்து இணையும் நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்தவர் சு. ராஜேஸ்வரன்.

இப்படியும் ஒரு பெண்..!அப்படியும் ஒரு பெண்..!

இப்படியும் ஒரு பெண்..!அப்படியும் ஒரு பெண்..!

2024-04-15T19:04:33

‘மனிதர்கள் அவர்களுக்கு என்ன சொன்னீர்க்கள் என்பதை மறந்து விடுவார்கள், என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்து விடுவார்கள், ஆனால் எவற்றை அவர்களுடைய உள்ளங்களில் பதித்துவிட்டீர்களோ அவற்றை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்..!’

இஸ்லாத்தில் இறைத்தூதுத்துவம்..!….2

இஸ்லாத்தில் இறைத்தூதுத்துவம்..!….2

2024-04-14T18:18:52

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.

இறைஇல்லம் செல்ல இல்லாளுக்கும் உண்டு உரிமை..!

இறைஇல்லம் செல்ல இல்லாளுக்கும் உண்டு உரிமை..!

2024-04-13T17:10:07

மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்!—திருக் குர்ஆன்

இஸ்லாத்தில் இறைத்தூதுத்துவம்..!–1

இஸ்லாத்தில் இறைத்தூதுத்துவம்..!–1

2024-04-12T16:46:44

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா?

ஹஜ் தரும் சிந்தனைப்பாடம்.!

ஹஜ் தரும் சிந்தனைப்பாடம்.!

2024-04-11T15:48:08

ஹஜ் எனும் இஸ்லாமியக் கடரம எமக்கு உணர்த்தும் பாடங்கள் பல..! சகோதரத்துவம்,சமத்துவம் என்று பல முக்கிய விழுமியங்களை அது தன்னில் கொண்டிருக்கின்றது. அனைத்துக்கும் மேலாக, மறுமை நிரந்தர வாழ்வை நினைவுபடுத்திக் கொள்ளும் ஒரு ஒன்றுகூடுதலாக அதன் கிரியையகள் அமைந்துள்ளன.

நற்பாக்கியங்கள் மனித வாழ்வின் பொக்கிஷங்கள்.!

நற்பாக்கியங்கள் மனித வாழ்வின் பொக்கிஷங்கள்.!

2024-04-10T15:24:42

காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! திருக் குர்ஆன்

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-8

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-8

2024-04-09T14:39:32

அலிஃப். லாம். மீம். இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும். அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள். மேலும், உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் (குர்ஆன்) மீதும், …. — திருக் குர்ஆன்

ஒரு உண்மை அழைப்பாளரின் இழப்பு..!

ஒரு உண்மை அழைப்பாளரின் இழப்பு..!

2024-04-08T14:23:02

குவைத்-தைச் சேர்ந்தவரான அப்துர் ரஹ்மான் அல்-சுமைத் அவர்கள் ஒரு மருத்துவர் மட்டுமல்ல, சிறந்த அறிஞர் மற்றும் சமூக ஆர்வலர்.இஸ்லாமிய அழைப்புப் பணியில் அன்னாருடைய பங்கு பொன்னெழுத்துக்களால், குவைத் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று எனில் அது மிகயல்ல..!

சண்டை வேண்டாமே..!

சண்டை வேண்டாமே..!

2024-04-07T14:05:14

பெற்றோர் சண்டையிடும் போது குழந்தைகள் முதலில் பயப்படுகின்றன. அவர்களுடைய ஆழ் மனதில் பாதுகாப்பற்ற உணர்வு எழுகிறது. இதனால் தான் பல குழந்தைகள் சண்டையின் போது அழுகின்றன. ஏதேதோ கத்துகின்றன. சத்தம் போடுகின்றன. இதனால் குழந்தைக்கு ஏற்படும் மன அழுத்தம் கொஞ்ச நஞ்சமல்ல.

இணையும் இதயங்கள்! தட்டும் இன்பங்கள்!!

இணையும் இதயங்கள்! தட்டும் இன்பங்கள்!!

2024-04-06T13:17:49

இதயக் கருமையை கருவறுப்பாய்! உதயமாய் அன்பை உதிக்கச் செய்வாய்!!இதயங்கள் இணக்கமானால்.., இன்பங்கள் நின் வாழ்க்கைவாசல் தட்டும்!!கருவாகி உருவாக தாய்-தந்தை துணையிருக்க..,மருவாகிப் போன உன் மண்ணுடலுக்கு.., தருவாகி நின்று உயிர் தந்து..,எருவாக உன் உணர்வுகளை பொதி;த்தவனை அறிவாயா?

தேடிப் போகும் யாவும் கூடியே வரும் எமை நாடி…!

தேடிப் போகும் யாவும் கூடியே வரும் எமை நாடி…!

2024-04-05T12:26:31

ஆசைகளும் அடைதல்களும் விருப்பங்களும் வெற்றிகளும் இவ்வுலகம் காணும் இயல்புகளே!எப்போது இவைகள் அரங்கேறும்??அவனி எப்பொது அவற்றை ஏற்றுக் கொள்ளும..?அவன் முயற்சிகள் முதுகெலும்பாய் நின்று , அக்கபூர்வ திட்டங்கள்அழகாய் தீட்டி.., இலட்சியங்களை அடைய அவன் அதற்குள் கரைய வேண்டும். அப்போது இவைகள் அதன் பாதங்களில் சரணடையும்.அதற்கு யாரும் விதிவிலக்கன்று!