2018-07-22T16:10:08
பிறக்கும் குழந்தைகள் சில ஆரோக்கியமானவையாகவும் சில அங்கஹீன மாகவும் பிறக்கின்றனவே ஏன்? கடவுள் நீதி செலுத்துபவர் தானா?
2018-07-06T18:44:59
இஸ்லாமிய சட்ட விளக்கம் 3 தூய்மையும் தொழுகையும் – 4 1.3 இஸ்லாமிய சட்டம்-ஷரீஅத்-தின் அடிப்படைகள்!
2018-07-06T18:44:57
தூய்மையும் தொழுகையும் – 3 1.1 வரையறைகள்இ ஸ்லாமிய சட்ட விளக்கம்இஸ்லாமிய சட்ட விளக்கம் ஃபிக்ஹ்: ஆதாரப்பூர்வமான மூலங்களிலிருந்து பிரித்து பெறப்பட்ட, மார்க்க வழிமுறைகளுக்கான சட்ட வடிவைக் குறித்துப் பேசும்
2018-07-06T18:44:56
இந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 2 இந்தியாவிற்கு ஒரு சமத்துவ ஆட்சியை கொடுத்தது இஸ்லாமியர்கள் தான். இந்திய மக்கள் முதன் முதலில் சமத்துவ காற்றை சுவாசித்தது முஸ்லிம்களின் ஆட்சியில் தான்.
2018-07-06T18:44:55
இஸ்லாமிய சட்ட விளக்கம் ஃபிக்ஹ் – இஸ்லாமிய சட்ட விளக்கம் ஒரு பார்வை
2018-07-06T18:44:54
இஸ்லாமிய சட்ட விளக்கம்புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே உரித்தாகுக!சாந்தியும் சமாதானமும் நம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவருடைய குடும்பத்தார் மற்றும் அவருடைய தோழர்கள் மீதும் பொழிவதாக!
2018-07-06T18:44:53
இந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 1 இந்த வரலாற்றை பார்க்கும் போது இந்தியாவை பொறுத்தவரை இஸ்லாம் மிக தொன்மை வாய்ந்தது.
2018-07-06T18:44:52
இந்துவின் பார்வையில்…விதி..? 1விதி குறித்த ஒரு இந்துவின் பார்வை இங்கே.,!
2018-07-06T18:44:50
Originally posted 2015-06-30 17:04:06. – இப்னு கலாம் சென்ற தொடரில் அதர்வண வேதம் 20-ஆம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13 வரை பார்த்தோம். அந்த சுலோகங்களின் விளக்கங்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம். சமஸ்கிருத வார்த்தை”நரஷன்ஸா” என்றால் புகழுக்குறியவர், அரபிய மொழியில் முஹம்மது ஆவார். சமஸ்கிருத வார்த்தை ”கௌரமா” சாந்தியைப் பரப்ப உழைப்பவர். மற்றொரு பொருள் இடம் பெயர்ந்து சென்றவர். அதாவது மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்றவர். அவரின் 60090 எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றவர். இறைத்தூதர் ஒட்டகச் சவாரி […]
2018-07-06T18:44:49
Originally posted 2015-06-30 16:58:40. – இப்னு கலாம் மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்னுடைய சூழ்ச்சியை யாராலும் முறியடித்துவிட முடியாது. சுலோகங்கள் கீழ்கண்ட உண்மைகளை உணர்த்துகிறது. 1. நபியின் பெயர் 2. அவர் அரேபியாவைச் சார்ந்தவர் (சமங்கிருத மருஸ்தல் பாலைவன நிலத்தைக் குறிக்கும்) 3. அந்த நபிக்கு அநேக நபித்தோழர்கள் உண்டு 4. சமஸ்கிருத வார்த்தை ”பர்பதிஸ்நாத்” என்பதன் பொருள் அருட்கொடை குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதை உறுதிச் செய்கிறது. (நபியே) நிச்சயமாக […]
2018-07-06T18:44:48
(நபியே!) நன்கு அறிந்துகொள்ளும்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவரும் இல்லை.
2018-07-06T18:44:47
இதயத்தையும், பார்வையையும், செயல் களையும், ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ரமளான் !
2018-07-06T18:44:46
Originally posted 2015-06-21 20:25:31. – முஸ் நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் “நான் நோன்பாளி” என்று இரு முறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட சிறந்ததாகும். (அபூஹுரைரா (ரலி), புகாரி) நோன்பாளிகளின் […]
2018-07-06T18:44:45
வாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனித ரமளான் மாதமே எனில் அது மிகையல்ல.
2018-07-06T18:44:44
மனதை ஒரு நிலைப்படுத்தவா, சிலை வணக்கம்..?
2018-07-06T18:44:43
படைப்பாளன் நீங்களா? இறைவனா? உங்களைப் படைப்பவன் அல்லாஹ்வே! படைப்பாளனின் இறுதிவேதம்! அகிலங்களின் இறைவனான அல்லாஹ் கூறுகிறான்
2018-07-06T18:44:42
(நபியே!) நன்கு அறிந்துகொள்ளும்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவரும் இல்லை.